Saturday, June 27, 2009

மென்பனியானவள்...

மென்பனியானவள் தேவதைகளில்
மென்மையானவள் இவளுக்கு
மென்பொருள் பணியா…?

பாதயாத்திரையில் என்
பயணம் உன்
பாதம் போன
பாதைகளில்…


நிருப்பந்தமாய்
நிகழ்கிறது சுவாசம்
நீயின்றி…

4 comments:

நாமக்கல் சிபி said...

பார்த்தா புது பதிவர் மாதிரி தெரியுது!

எதுக்கும் ஒரு பின்னூட்டம் போட்டு வைப்போம்!

அருமையான கவிதை!

மே. இசக்கிமுத்து said...

என்ன ஆளயே கானோம்!!!

மே. இசக்கிமுத்து said...

எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

அன்போடு,
இசக்கிமுத்து..

Anonymous said...

link popularity why seo backlink service buy backlink