Saturday, April 19, 2008

ஆண்டவன் அளி(மறு)ப்பாரா???



அன்பும் ஆதரவும்
அற்ற அனாதைக்குழந்தைகளுக்கு
அடைக்கலம் அளிக்குமா
ஆண்டவன் அன்றி
ஆளில்லாத ஆலயங்கள்???